• September 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளி​கைக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த இளைஞர் பிடிபட்​டுள்​ளார். அவரிடம் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். புதுக்​கோட்​டை​யில் செயல்​பட்டு வரும் 108 ஆம்​புலன்ஸ் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று காலை செல்​போன் அழைப்பு ஒன்று வந்​தது.

எதிர்​முனை​யில் பேசிய நபர், தலை​மைச் செயல​கம் மற்​றும் ஆளுநர் மாளி​கை​யில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன். அது சற்று நேரத்தில் வெடித்​துச் சிதறும். முடிந்​தால் தடுத்​துப்​ பாருங்​கள் எனக் கூறி இணைப்பை துண்​டித்​து​விட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *