• September 9, 2025
  • NewsEditor
  • 0

கோவை: ஹரித்வார் செல்வதாகக் கூறி கோவையி​லிருந்து டெல்லி புறப்​பட்​டுச் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், திடீர் திருப்பமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதிமுக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும் என, அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்​கு, முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கெடு விதித்​தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த அமைப்​புச் செய​லா​ளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆகிய பதவி​களை பறித்து பழனி​சாமி நடவடிக்கை எடுத்​தார். மேலும், அவருடன் கோபி, நம்​பியூரைச் சேர்ந்த சில நிர்​வாகி​களின் பதவி​களும் பறிக்கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *