• September 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் இன்று (செப். 9) நடை​பெற உள்​ளது. இதில் எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​டணி சார்​பில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்டி போட்​டி​யிடு​கிறார். பல்​வேறு அரசி​யல் தலை​வர்​களை சந்​தித்து ஆதரவு கேட்டு வந்த அவர், ராஷ்ட்​ரிய ஜனதா தளம் தலை​வர் லாலு பிர​சாத் யாதவை​யும் சந்​தித்​தார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் ரவி சங்​கர் பிர​சாத் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “நாட்​டின் ஆன்​மாவை காப்​பாற்ற எனக்கு வாக்​களி​யுங்​கள் என்று சுதர்​சன் ரெட்டி ஓர் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளார். ஆனால் கால்​நடை தீவன ஊழலில் தண்​டனை பெற்ற லாலுவை அவர் சந்​தித்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *