• September 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தமிழகத்​தில் தற்​காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்​தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்​பிய உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், நிரந்தர டிஜிபியை விரைந்து நியமிக்க உரிய நடவடிக்​கைகளை எடுக்க யுபிஎஸ்சி மற்​றும் தமிழக அரசுக்கு உத்​தர​வி்ட்​டுள்​ளனர்.

இதுதொடர்​பாக மனித உரிமை​கள் செயற்​பாட்​டாள​ரான மதுரையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த அவம​திப்பு வழக்​கில், தமிழகத்​தில் டிஜிபி​யாக பதவிவகித்த சங்​கர் ஜிவாலின் பதவிக்​காலம் முடிவடைந்து விட்டது. அவரது பதவிக்​காலம் முடிவடைவதற்கு 3 மாதங்​களுக்கு முன்​பாகவே அடுத்த டிஜிபிக்​கான பரிந்​துரைப் பட்​டியலை தமிழக அரசு யுபிஎஸ்​சி-க்கு அனுப்​பி​யிருக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *