• September 8, 2025
  • NewsEditor
  • 0

“எக்கு கோட்டையாக இருந்த அதிமுகவை மட்கிய கோட்டையாக மாற்றியவர் பழனிசாமி. அனைத்து தவறுகளும் செய்துவிட்டு உத்தமர் போல் வேஷம் போடுகிறார்” என்று முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவரான நடிகர் கருணாஸ் சாடினார்.

சிவகங்கையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பழனிசாமி முதல்வராக இருந்தபோது, முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் நான் பேசியதை ஏற்காதவர், தற்போது கபட நாடகமாடுகிறார். நயினார் நாகேந்திரன் புனிதர் அல்ல. அவரும் அரசியல் குட்டையில் ஊறிய மட்டை போலத்தான். முக்குலத்தோர் வாக்குகளை பெறவே அவரை தலைவராக்கியது பாஜக.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *