• September 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்ப​தாவது: தென்​னிந்​தி​யப் பகுதிகளின் மேல் நில​வும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக தமிழகத்​தில் இன்று (செப்​.7) முதல் வரும் 10-ம் தேதி வரை சில இடங்​களில் இடி மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். வரும் 11 முதல் 13-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழைக்கு வாய்ப்​புள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *