• September 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் 4 மண்​டலங்​களைச் சேர்ந்த போக்​கு​வரத்து ஊழியர்​களுக்கு கடன் வழங்​கு​வதை தற்​காலிக​மாக நிறுத்திவைப்​ப​தாக போக்​கு​வரத்​துக் கழக பணி​யாளர்​கள் கூட்​டுறவு சிக்கன சேமிப்பு மற்​றும் கடன் சங்​கம் அறி​வித்​துள்​ளது.

போக்​கு​வரத்​துக் கழக பணி​யாளர்​கள் கூட்​டுறவு சிக்கன சேமிப்பு மற்​றும் கடன் சங்​கத்​தில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், விழுப்​புரம் போக்​கு​வரத்​துக் கழகம் மற்​றும் அரசு விரைவு போக்​கு​வரத்து கழகம் உள்​ளிட்​ட​வற்​றைச் சார்ந்த பணி​யாளர்​கள் உறுப்​பினர்​களாக உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *