• September 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக சார்​பில் வரும் செப்​.15 முதல் 17-ம் தேதி வரை 3 நாட்​ளுக்கு அண்ணா பிறந்​த​நாள் பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெற உள்​ளன.

இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக சார்​பில் பேரறிஞர் அண்​ணா​வின் 117-ஆவது பிறந்த நாளை முன்​னிட்டு செப்​.15 முதல் 17-ம் தேதி வரை 3 நாட்​கள், அண்​ணா​வின் பிறந்த நாள் விழா பொதுக்​கூட்​டங்​கள் கட்சி அமைப்பு ரீதி​யாக செயல்​பட்டு வரும் 82 மாவட்​டங்​களி​லும்; கட்சி அமைப்​பு​கள் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கும் புதுச்​சேரி, ஆந்​திரா உள்​ளிட்ட பிற மாநிலங்​களி​லும் நடை​பெற உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *