• September 8, 2025
  • NewsEditor
  • 0

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்​தில் உள்ள பார்த்​த​சா​ரதி கோயி​லின் பிர​காரத்​தில் ஆஎஸ்​எஸ் கொடி​யுடன் ஆபரே ஷன் சிந்​தூர் பெயரில் மலர் கம்​பளம் உரு​வாக்​கிய அக்​கட்​சி​ தொண்​டர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், “இந்த பகு​தி​யில் கம்​யூனிஸ்ட் (சிபிஐஎம்) கட்​சி​யினருக்​கும், பாஜக​வினருக்​கும் இடையே ஏற்​கெனவே பல்​வேறு மோதல்​கள் ஏற்​பட்​டுள்​ளன. எனவே, அவர்​களிடம் இந்த பதற்​றம் நிறைந்த பகு​தி​யில் கொடியோ அல்​லது வேறு ஏதும் அடை​யாளத்தை பிர​திபலிக்​கும் வகை​யில் மலர் அலங்​கரிப்​பு​களோ வைக்​கக்​கூ​டாது என்று ஏற்​கெனவே அவர்​களிடம் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. அதனை மீறி பாஜக​வினர் இந்த மலர் கம்​பளத்தை உரு​வாக்​கி​யுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *