
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள மதரஸா ஒன்றில் 16 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பயிலும் சிறுவனை, அங்கு படிக்கும் மற்ற மாணவர்கள் 5 பேர் கடந்த 6 மாதமாக தகாத உறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இது குறித்து தனது பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப்போவதாக சிறுவன் மிரட்டியுள்ளான். இதனால் அந்த சிறுவனை கொலை செய்ய மதரஸா மாண வர்கள் 5 பேர் முயற்சித்தனர். சில நாட்களுக்கு முன் அந்த சிறுவனை தண்ணீர் தொட்டியில் தள்ளி கொலை செய்ய முயற்சித்தனர்.