• September 8, 2025
  • NewsEditor
  • 0

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்​தில் உள்ள மதரஸா ஒன்​றில் 16 மாணவர்​கள் படிக்​கின்​றனர். இங்கு பயிலும் சிறு​வனை, அங்கு படிக்​கும் மற்ற மாணவர்​கள் 5 பேர் கடந்த 6 மாத​மாக தகாத உறவுக்கு உட்​படுத்​தி​யுள்​ளனர்.

இது குறித்து தனது பெற்​றோரிடம் புகார் தெரிவிக்​கப்​போவ​தாக சிறு​வன் மிரட்​டி​யுள்​ளான். இதனால் அந்த சிறு​வனை கொலை செய்ய மதரஸா மாண வர்​கள் 5 பேர் முயற்​சித்​தனர். சில நாட்​களுக்கு முன் அந்த சிறு​வனை தண்​ணீர் தொட்​டி​யில் தள்ளி கொலை செய்ய முயற்​சித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *