• September 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக பாஜக மாநில தலைமை அலு​வல​கத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. மோப்ப நாய் உதவி​யுடன் போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர். சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைமை அலு​வல​க​மான கமலால​யம் உள்​ளது.

இந்த அலு​வல​கத்​தில் 24 மணி நேர​மும் போலீ​ஸார் சுழற்சி முறை​யில் பாது​காப்​பு பணி​யில் ஈடு​பட்டு வருகின்றனர். இந்​நிலை​யில், காவல்​துறை தலைமை இயக்​குநர் அலு​வலக மின்​னஞ்​சல் முகவரிக்கு நேற்று காலை ஒரு செய்தி வந்தது. அதில், கமலால​யத்​தில் வெடிகுண்டு வைத்​திருப்​ப​தாக கூறப்​பட்​டிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *