• September 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தீபாவளி பண்​டிகையை ஒட்​டி, விரைவு ரயில்​களில் ஓரிரு கூடு​தல் பெட்​டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்​டுள்​ள​தாக தெற்கு ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இந்​தாண்டு தீவாவளி பண்​டிகை அக்​.20-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து குறிப்​பிட்ட நாட்​களில் சொந்த ஊருக்கு செல்​லும் ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு முடிந்​து​விட்​டது.

இதையடுத்​து, பயணி​கள் நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்​களை இயக்க பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், தீபாவளி பண்​டிகையை ஒட்​டி, விரைவு ரயில்​களில் ஓரிரு கூடு​தல் பெட்​டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *