• September 8, 2025
  • NewsEditor
  • 0

ஈரோடு: செங்​கோட்​டையன் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​யைக் கண்​டித்து 1,000-க்​கும் மேற்​பட்ட அதி​முக நிர்​வாகி​கள் ராஜினாமா செய்​வ​தாக கடிதம் கொடுத்​தனர்.

அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்களில் தொடங்க வேண்​டும் என பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு கெடுவிதித்த முன்​னாள் அமைச்​சர் செங்கோட்டையனின், அமைப்​பு செய​லா​ளர் மற்​றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செய​லா​ளர் பதவி​களைப் பறித்து பழனிசாமி அறி​வித்​தார். அவருடன், கோபி, நம்​பியூரைச் சேர்ந்த சில நிர்​வாகி​களும் நீக்​கப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *