• September 8, 2025
  • NewsEditor
  • 0

மானாமதுரை: நண்​பர் அண்​ணா​மலையே கூறி​னாலும் பழனி​சாமியை முதல்​வர் வேட்​பாள​ராக ஏற்க முடி​யாது என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் மானாமதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: என்னை சந்​திக்​கவே தயங்​கும் பழனி​சாமி, எங்​களு​டன் எப்​படி கூட்​டணி சேரு​வார்? அமித்ஷா அனை​வரை​யும் ஓரணி​யில் இணைக்க முயற்​சித்​தார். ஆனால் பலனில்​லை.

அதி​முகவைச் சேர்ந்​தவர்​தான் முதல்​வர் வேட்​பாளர் என்று அமித்ஷா கூறி​னார். அப்​போது, முதல்​வர் வேட்​பாளர் யார் என்​ப​தைப் பொருத்து ஆதரவு அளிப்​போம் என்று நான் கூறினேன். ஓபிஎஸ் செல்​போன் அழைப்பை ஏற்​காமல் தவிர்த்த நயி​னார் நாகேந்திரன், தற்​போது சமரசம் பேசப் போவ​தாகக் கூறு​வது அகங்​காரம், ஆணவத்​தைக் காட்​டு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *