• September 8, 2025
  • NewsEditor
  • 0

திண்​டுக்​கல்: பசும்​பொன் முத்​து​ராமலிங்​கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செயலாளர் பழனி​சாமி கூறி​னார். திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் நேற்று 2-வது நாளாக பொது​மக்​களிடையே பழனி​சாமி பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்​டார். முன்​னாள் அமைச்​சர்​கள் திண்​டுக்​கல் சி.சீனி​வாசன், நத்​தம் ஆர்​.​விஸ்​வ​நாதன் முன்னிலை வகித்தனர்.

ஆத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட சின்​னாளபட்​டி​யில் பழனி​சாமி பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் ரூ.350 கோடி​யில் திண்​டுக்​கல்​லில் அரசு மருத்​து​வக் கல்​லூரி அமைக்​கப்​பட்​டது. இது​போன்ற ஏதாவது பெரிய திட்​டத்தை இங்​குள்ள அமைச்​சர் கொண்டு வந்​திருக்​கிறா​ரா? தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *