
சென்னை: 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலையை புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தராகண்ட் அரசு வழங்கி சாதனை படைத்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு உத்தராகண்டில் அமைந்தது. அப்போது முதல் மக்கள் நலத்திட்டங்களையும், ஏராளமான வளர்ச்சித் திட்டங்களையும் புஷ்கர் சிங் தாமி அரசு நிறைவேற்றி வருகிறது.