• September 8, 2025
  • NewsEditor
  • 0

சாய்பாஸா: ஜார்​க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் உள்ள சரண்டா வனப்​பகு​தி​யில் நடை​பெற்ற என்​க​வுன்ட்​டரில் அமித் ஹஸ்தா என்ற நக்​சலைட் சுட்​டுக்கொல்​லப்​பட்​டார். இவரது தலைக்கு ரூ.10 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

நக்​சல் ஒழிப்பு பணியை மத்​திய அரசு தீவிர​மாக மேற்​கொண்​டுள்​ளது. சத்​தீஸ்​கர் மற்​றும் ஜார்க்​கண்ட் மாநில வனப்​பகு​தி​களில் நக்​சலைட்​களை முற்​றி​லும் ஒழிப்​ப​தற்​கான பணி​கள் இறுதி கட்​டத்தை எட்​டி​யுள்​ளன. இதற்​கான தேடுதல் வேட்​டை​யில் மத்​தி​யப் படையினர், மாநில போலீ​ஸார் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *