• September 7, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜைனர்களின் மத நிகழ்ச்சியில் துறவி போல் வந்த மர்ம நபர், 2 தங்க கலசங்களை திருடி சென்றது பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

டெல்லி செங்கோட்டை வளாகத்தில் ஜைன மதத்தினரின் 10 நாள் மத நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. ஜைனர் களின் 10 தர்மங்கள் (தஸ்லக் ஷன் பர்வா) தொடர்பான 10 நாள் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதச் சடங்குகள், பூஜைகள் செய் வதற்காக தொழிலதிபர் சுதிர் ஜெயின் என்பவர் தினமும் 2 தங்க கலசங்களை கொண்டு வருவார். அந்த கலசங்களில் விலை உயர்ந்த கற்கள் பதிக் கப்பட்டிருக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *