• September 7, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஐ.நா. சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மறுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஐநா சபையின் 80-வது பொதுச்சபைக் கூட்டம் வரும் 9-ம் தேதி நியூயார்க்கில் தொடங் குகிறது. கூட்டத்தொடரில் உயர் மட்ட பொது விவாதம் செப்டம் பர் 23 முதல் செப் 29 வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட் டத்தின்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 23-ம் தேதி பேச உள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *