• September 7, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: மகாராஷ்டிர மாநிலம், மும்பை மிரா சாலையில் கடந்த மாதம் வங்கதேசத்தை சேர்ந்த ஃபாத் திமா முராத் ஷேக் (23) என்ற மொல்லா எனும் இளம் பெண்ணை மும்பை போலீ ஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அப்பெண்ணிடம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர் பாக போலீஸார் தொடர்ந்து நடத் திய விசாரணையில் பல திடுக் கிடும் விவரங்கள் தெரியவந் தன. மொல்லா கொடுத்த தகவல் களின் அடிப்படையில் இந்தியா வில் 60 இடங்களில் மகாராஷ்டிர மாநில போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப் போது தெலங்கானா மாநிலம், சேரமல்லி பகுதியில் இயங்கிவந்த ஒரு ரசாயன தொழிற்சாலையை மகாராஷ்டிர போலீ ஸார் சோதனையிட்டதில் அங்கு 35 ஆயிரம் லிட்டர் ரசாயன போதைப்பொருள் (மெப்ட்ரோன்) இருப்பது கண்டறியப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *