• September 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை / திண்டுக்கல்: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சிப் பதவி​களில் இருந்து நீக்கி பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி உத்​தர​விட்​டுள்​ளார்.

2026 சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்கிவரும் நிலை​யில், அனைத்து கட்​சிகளும் ஆயத்தப் பணி​களை தொடங்​கி​விட்​டன. அதி​முக தேர்​தல் பிரச்​சா​ரத்தை கடந்த ஜூலை மாதம் தொடங்​கி,100 தொகு​தி​களுக்கு மேல் பிரச்​சா​ரத்தை முடித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *