• September 7, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: அ​தி​முக, பாமக​வில் நடக்​கும் குழப்​பங்​களுக்கு பாஜக​தான் முக்கிய காரணம் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார்.

நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: வாக்கு என்​பது ஒவ்​வொரு தனி மனிதனின் அடிப்​படை உரிமை. அந்த வாக்கு அதி​காரத்தை தேர்​தல் ஆணை​ய​மும், பாஜக​வும் சேர்ந்து பறித்து வரு​கின்​றன. இதை மக்​களுக்கு உணர்த்​தும் வகை​யில் நெல்​லை​யில் செப். 7-ல் (இன்​று) விழிப்புணர்வு மாநாடு நடத்​துகிறோம். இந்த மாநாட்​டில் அகில இந்​திய காங்​கிரஸ் பொறுப்​பாளர் அஜய்​கு​மார், முன்​னாள் மத்​திய நிதியமைச்​சர் ப.சிதம்​பரம் மற்​றும் நிர்​வாகி​கள் பங்​கேற்​கிறார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *