
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் மீண்டும் இணைவார்கள் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.