• September 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் மகளிர் சுய உதவிக் குழுக்​கள் தயாரிக்​கும் பொருட்​களின் இயற்கை சந்தை இனி வாரந்​தோறும் சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​களில் நடை​பெறும் என தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக அந்​நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மகளிர் சுய உதவிக் குழுக்​கள் உற்​பத்தி செய்​யும் பொருட்​களை நகரப் பகு​தி​யில் விற்​பனை செய்ய ஏது​வாக ஒவ்​வொரு மாத​மும் முதல் வார சனி, ஞாயிறு மற்​றும் மாதத்​தின் மூன்​றாம் வார சனி, ஞாயிற்​றுக்​கிழமை​களில் சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்​தில் சுய உதவிக் குழுக்​கள் தயாரிக்​கும் பொருட்​களின் இயற்கை சந்தை நடை​பெற்று வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *