• September 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் தூய்மை பணி​யாளர்​கள் கைது சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன், மக்​களின் ஜனநாயக உரிமை​களை முடக்க யார் அதி​காரம் கொடுத்​தது என கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சென்​னை​யில் கடந்த சில நாட்​களுக்கு முன்​பு, திமுக கொடுத்த வாக்​குறு​தி​யின் ​படி தங்​களின் நியாய​மான கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கோரி 14 நாட்​கள் போராட்​டம் நடத்​திய தூய்​மைப் பணி​யாளர்​களைக் கொஞ்​சம் கூட மனிதத் தன்​மை​யின்றி தாக்கி அவர்​களைத் தடாலடி​யாக அப்​புறப்​படுத்​தி​யது ஆளும் திமுக அரசு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *