• September 6, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்: அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல திட்டங்களை கொடுத்துள்ளோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திண்டுக்கல்லில் வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *