• September 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை மாவட்ட வருவாய் பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

கிராம உதவியாளர்.

மொத்த காலிபணியிடங்கள்: 20

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.11,100 – 35,100

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு.

குறிப்பு: தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு சில தகுதிகள் தேவை. அவை…

பிற தகுதிகள்
பிற தகுதிகள்
பிற தகுதிகள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 1, 2025.

விண்ணப்பிக்கும் இணையதளம்: cdn.s3waas.gov.in

இந்த வலைதளத்தில் இருக்கும் படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *