• September 6, 2025
  • NewsEditor
  • 0

கும்பகோணம்: கும்பகோணம் ஆரோக்கியசாமி நகரைச் சேர்ந்தவர் அகமது பாட்சா. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதில், 2-வது மகள் அஸ்லான பேகம்(7) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், அஸ்லான பேகம் அண்மையில் தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, அவரை 6-க்கும் மேற்பட்ட நாய்கள் சூழ்ந்து, கடிக்க முயன்றன. அப்போது, சிறுமி சுதாரித்து அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்து தப்பினார். இதில், அந்தச் சிறுமியின் உடை கிழிந்தநிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *