• September 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மகா​ராஷ்டிர போக்​கு​வரத்து துறை அமைச்​சர் பிர​தாப் சர்​நாயக்​கிடம் டெஸ்லா “ஒய்” மாடலின் முதல் கார் நேற்று ஒப்​படைக்​கப்​பட்​டது. அவர் இந்த காரை மும்பை பந்த்ரா குர்லா காம்ப்​ளக்​ஸில் உள்ள ஷோரூமில் இருந்து பெற்​றுக்​கொண்​டார்.

கடந்த ஜூலை மாதத்​தில் அமெரிக்​காவைச் சேர்ந்த மோட்​டார் வாகன தயாரிப்பு நிறு​வன​மான டெஸ்லா இந்​தி​யா​வில் அதன் முதல் ஷோரூமை திறந்​தது. அப்​போது இந்த “ஒய்” மாடல் காரை அமைச்​சர் பிர​தாப், தனது பேரனுக்கு பரி​சாக கொடுப்​ப​தற்​காக முன்​ப​திவு செய்​திருந்​தார். பசுமை வாக​னங்​கள் குறித்த விழிப்​புணர்வை பேரனிடம் ஏற்​படுத்​து​வதற்​காக அவர் இந்த காரை பரிசளிப்​ப​தற்கு முடிவு செய்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *