• September 6, 2025
  • NewsEditor
  • 0

தேனி / திருநெல்வேலி / தஞ்சாவூர் / திண்​டுக்​கல்: அதி​முக மீண்​டும் ஆட்சி அமைக்க வேண்​டும் என்​றால் செங்​கோட்​டையனின் எண்​ணம் நிறைவேற வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் கூறி​னார்.

தேனி மாவட்​டம் போடி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அதி​முக பிரிந்து கிடப்​ப​தால்​தான் தொடர் தோல்வி​களை சந்​தித்து வரு​கிறது. இந்​நிலை மாற வேண்​டும் எனில், அனை​வரை​யும் ஒருங்​கிணைக்க வேண்​டும். அதி​முக தொண்​டர்​களை யாராலும் வெளி​யேற்ற முடி​யாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *