• September 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 50 தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என்று பாஜக கேட்டு வரும் நிலை​யில், நாற்​பது தொகு​தி​களை கொடுக்​கிறோம், அதில் இருபதை தேர்ந்​தெடுத்து சொல்​லுங்​கள் என அதி​முக கூறி வரு​வ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தலுக்கு இன்​னும் 7 மாதங்​களே இருக்​கும் நிலை​யில், அனைத்​துக் கட்​சிகளும் சுற்​றுப்​பயணம், மக்​கள் சந்​திப்பு என தேர்​தலை எதிர்​கொள்​ளத் தயா​ராகி வரு​கின்றன. அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம்; தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் மாநிலம் முழு​வதும் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *