• September 5, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: முன்னாள் பெண் அமைச்சர் தன்னை தொந்தரவு செய்த அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *