
திருநெல்வேலி: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் வ.உ.சி.யின் பிறந்த நாளையொட்டி அவரது மணிமண்டப்பத்திலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: