• September 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு முன்​பாகவே தனது பெயரை போலி​யாக வாக்​காளர் பட்​டியலில் சேர்த்​துள்​ள​தாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​திக்கு எதி​ராக டெல்லி கூடு​தல் தலைமை குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக விகாஸ் திரி​பாதி என்​பவர் டெல்லி ரோஸ் அவென்யூ பகு​தி​யில் உள்ள கூடு​தல் தலைமை குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யுள்​ள​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *