• September 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடு முழு​வதும் உள்ள காவல் நிலை​யங்​களில் தடுப்​புக் காவலில் வைக்​கப்​பட்​டிருப்​பவர்​கள் மீது காவல் துறை​யினர் தாக்​குதல் நடத்​து​வ​தாக​வும் இதில் சிலர் உயி​ரிழப்​ப​தாக​வும் புகார் எழுந்​தது.

இத்​தகைய மனித உரிமை மீறல் செயலை தடுக்க, காவல் நிலைய வளாகத்​தின் அனைத்து பகு​தி​களி​லும் சிசிடிவி கேம​ராக்​களை பொருத்த வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் கடந்த 2018-ம் ஆண்டு உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *