• September 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஓணம் பண்​டிகை இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அதன் விவரம்:

முதல்​வர் ஸ்டா​லின்: நல்​லாட்சி புரிந்த மாவலி மன்​னனை நினை​வு​கூரும் கொண்​டாட்​ட​மாக மலை​யாளி​கள் ஓணத்​தைப் போற்றி வரு​கின்​றனர். திரா​விட உணர்​வெழுச்​சி​யுடன் தமிழகத்​துக்கு உறு​துணை​யாக நின்​று, தென்​னகத்​தின் தனிச்​சிறப்பை பறை​சாற்​றும் மலை​யாள சகோ​தர, சகோ​தரி​கள் அனை​வருக்​கும் இந்த ஓணம் பொன்​னோண​மாக திகழ வாழ்த்​துகள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *