• September 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தூய்​மைப் பணி​யின்​போது கண்​டெடுத்த நகையை நேர்​மை​யுடன் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்த பணி​யாள​ருக்கு முதல்வர் மு.க.ஸ்​டா​லின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். காசிமேட்​டைச் சேர்ந்​தவர் கிளாரா (39). சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்​மைப் பணி​யாள​ராக உள்​ளார்.

நேற்று முன்​தினம் (3-ம் தேதி) காலை திரு​வான்​மியூரில் உள்ள மருந்​தீஸ்​வரர் கோயில் திருமண மண்டப வளாகத்​தில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் நடை​பெற்​றது. அதன் பிறகு மாலை 5 மணி​யள​வில் அந்த பகு​தி​யில் தூய்​மைப் பணி நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *