• September 5, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹாரில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப்​டம்​பர் 1-ம் தேதி வரை ‘வாக்​காளர் அதி​கார யாத்​திரை’ நடை​பெற்​றது. இந்​நிலை​யில், தர்​பங்கா நகரில் சமீபத்​தில் நடை​பெற்ற பேரணி​யில் பங்​கேற்ற ஒரு​வர், பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறு கருத்து தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக 25 வயதுடைய ஒரு​வர் கைது செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில் பிரதமர் மோடி மற்​றும் அவரது தயார் பற்றி அவதூறாக பேசி​யதைக் கண்​டித்​து, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) சார்​பில் பிஹாரில் நேற்று மாநிலம் தழு​விய முழு அடைப்பு போராட்​டம் நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *