• September 5, 2025
  • NewsEditor
  • 0

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத் பதன் மஜ்​ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்​கொடுமை புகார் அளித்​தார். இதன்​பேரில் பாட்​டி​யாலா சிவில் லைன்ஸ் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து கடந்த 2-ம் தேதி கர்​னால் பகு​தி​யில் எம்​எல்ஏ ஹர்​மீத்தை கைது செய்​தனர்.

கர்​னால் போலீஸ் நிலை​யத்​துக்கு எம்​எல்​ஏவை அழைத்து சென்​றனர். அப்​போது அவரும் அவரது கூட்​டாளி​களும் போலீ​ஸார் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோடி​விட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *