• September 5, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டை: இலுப்​பூர் அரு​கே​யுள்ள மாராயப்​பட்டி கிராமத்​தில், புதுக்​கோட்​டையை ஆட்சி செய்த சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர் எனும் மன்​னர்​, சிவன் கோயிலுக்கு நிலத்தை கொடை​யாக வழங்​கியதை குறிக்​கும் கல்​வெட்டு கண்​டறியப்​பட்​டுள்​ளது.

புதுக்​கோட்டை மாவட்​டம் இலுப்​பூர் வட்​டம் மாராயப்​பட்​டியைச் சேர்ந்த கல்​லூரி மாணவி தீபி​கா, அங்​குள்ள கண்​டனி குளத்து வயல்​வெளி​யில் ஊன்​றப்​பட்​டுள்ள கற்​பலகை ஒன்​றில் எழுத்​துகள் இருப்​ப​தாக அளித்த தகவலின்​பேரில், பேராசிரியர் முத்​தழகன், பாண்​டிய நாட்டு பண்​பாட்டு மையத்​தைச் சேர்ந்த தொல்​லியல் ஆர்​வலர்​கள் நாராயண​மூர்த்​தி, ராகுல் பிர​சாத் குழு​வினர் அங்கு சென்று ஆய்வு செய்​த​போது, தான கல்​வெட்டு இருந்​தது கண்​டறியப்​பட்டு உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *