• September 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தீ​பாவளியை முன்​னிட்டு 11 சிறப்பு ரயில்​களை இயக்க பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறியதாவது:

தீபாவளி பண்​டிகைக்​காக சென்​னை​யில் இருந்து புறப்​படும் விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு ஏற்​கெனவே முடிந்​து​விட்​டது. முக்​கிய ரயில்​களில் காத்​திருப்​போர் எண்​ணிக்கை 1,000 வரை பதி​வாகி​யுள்​ளது. எந்​தெந்த ரயில்​களுக்கு தேவை அதி​க​மாக உள்​ளது என்று ஆய்வு செய்​து, அதற்​கேற்ப சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *