• September 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடியை சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் டெல்​லி​யில் நேற்று சந்​தித்​து பேசி​னார். அப்​போது இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே 5 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

சிங்​கப்​பூர் அதிபர் லாரன்ஸ் வாங் 3 நாட்​கள் பயண​மாக டெல்லி வந்​துள்​ளார். அவருடன் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் விவியன் பால​கிருஷ்ணன், நிதித் துறை அமைச்​சர் ஜெப்​ரி, வர்த்தக துறை அமைச்​சர் கான் சியோ ஹுவாங் ஆகியோ​ரும் இந்​தியா வந்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *