• September 5, 2025
  • NewsEditor
  • 0

மேட்டூர் / தருமபுரி: காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதிகரித்​த​தால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் முழு கொள்ள​ளவான 120 அடியை கடந்த 2-ம் தேதி 6-வது முறை​யாக எட்​டியது. அணை​யின் பாது​காப்பு கரு​தி, அணைக்கு வரும் நீர் முழு​வதும் காவிரி​யில் வெளியேற்றப்​பட்டு வந்​தது.

அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 29,300 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 23,300 கனஅடி​யாக குறைந்​தது. இதையடுத்​து, கடந்த 2 நாட்​களுக்கு பிறகு 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நேற்று காலை 8 மணி முதல் நிறுத்​தப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *