• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மக்​களிடையே குழப்​பத்தை ஏற்​படுத்த ஒரு கும்​பல் பொய்யை மட்​டுமே பரப்பி வரு​வ​தாக​வும், ஆனால் தமிழகம் மற்ற மாநிலங்​களை போல எதை​யும் உடனே நம்​பாது என்​றும் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

ஊடக சவால்​களை எதிர்​கொள்​வது குறித்து நாட்டு நலப்​பணித்​திட்ட மாணவர்​களுக்கு மாநில அளவி​லான 3 நாள் பயிற்சி பட்டறை சென்னையில் நடை​பெற்​றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *