• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குரோம்பேட்​டை, பல்​லா​வரம் பகு​தி​களில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட காரண​மான கால்​வாய்​களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழு​மை​யாக அகற்​றக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில், இதுதொடர்​பாக செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, டேவிட் மனோகர் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “குரோம்​பேட்​டை, பல்​லா​வரம் மற்​றும் ஜிஎஸ்டி சாலை பகு​தி​களில் மழை காலங்​களில் கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு ஏற்​படு​கிறது. சாலை​யோர கால்​வாய்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முறை​யாக அகற்​றாததும், குப்​பைகளை கொட்​டும் இடங்​களாக மாற்​றி​யிருப்​பதும் முக்​கிய காரணம். பெரும்​பாலான இடங்​களில் மழைநீர் வடி​கால் வசதி​யும் இல்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *