• September 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்ட காசோலை மோசடி வழக்கு ஒன்​றில் நீதிப​தி​கள் அரவிந்த் குமார், சந்​தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

காசோலை மோசடி வழக்​கில் ஒரு​வர் நீதி​மன்​றத்​தால் தண்​டிக்​கப்​பட்ட பிறகு புகார்​தா​ரருடன் சமரசம் செய்து கொண்​டால் சிறை தண்​டனையை தவிர்க்​கலாம். இரு தரப்​பினர் இடையே சமரச ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​விட்​டால், என்ஐ சட்​டத்​தின் (Negotiable Instruments Act) பிரிவு 138-ன் கீழ் விதிக் கப்​பட்ட தண்​டனை ரத்​தாகி​விடும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *