• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பிரதமரின் மறைந்த தாய் குறித்த அவதூறு கருத்​துக்கு பாஜக, தமாகா ஆகிய கட்​சிகள் கடும் கண்​டனம் தெரிவித்துள்ளன.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: பிரதமர் மற்​றும் அவரது மறைந்த தாயார் குறித்​து முகமது ரிஸ்வி எனும் காங்​கிரஸ் ஆதர​வாளர் அவதூறாகப் பேசி​யிருப்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *