• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புபடுத்தி முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி பேசிய பேச்​சின் முழு வீடியோ தொகுப்பை தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தார். இதையடுத்​து, இந்த வழக்கு விசா​ரணையை உயர் நீதி​மன்​றம் தள்ளி வைத்​துள்​ளது.

சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புபடுத்தி முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி ஒரு விழா​வில் பேசிய பேச்சு சர்ச்​சைக்கு உள்​ளானது. இதனால் பொன்​முடி பதவியை இழந்​தார். மேலும், பொன்​முடிக்கு எதி​ராக 140-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் போலீ​ஸில் அளிக்​கப்​பட்​டன. அத்​துடன் உயர் நீதி​மன்ற நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷும், பொன்​முடிக்கு எதி​ராக தாமாக முன்​வந்து வழக்கை விசா​ரணைக்கு எடுத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *