• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சளி, இரு​மல், தலை​வலி, தொண்டை பாதிப்​பு, உடல் சோர்​வுடன் பரவும் காய்ச்​சலை கட்​டுப்படுத்​தும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது என்று தமிழக பொது சுகா​தா​ரத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் காலநிலை மாற்​றம் மழை உள்​ளிட்ட காரணங்​களால் வைரஸ் காய்ச்​சல் பரவல் அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக, சென்​னை, மதுரை, கோவை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் ஏராள​மான மக்​கள் காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்டு அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *