• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மீலாது நபி, தொடர் விடு​முறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்​துகள் இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக, விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: 4-ம் தேதி (இன்று) சுப​முகூர்த்த நாள், நாளை மீலாது நபி, செப்​.6,7 வார இறுதி விடு​முறை நாட்​கள் என்​ப​தால் சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு செப்​.4,5 தேதி​களில் 1,115 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. இதேபோல், மாதவரம், கோ​யம்​பேட்​டில் இருந்து 130 பேருந்​துகளும் இயக்​கப்​படு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *